Tuesday, February 11, 2014

வெலிகமையில் மௌலூது கந்தூரி நிகழ்ச்சி

இலங்கை வெலிகமையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புகழ் மௌலிது மிக விமர்சையாக ஓதி அவர்களின் பெயரில் கந்தூரி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா துபாய் கத்தார் குவைத் லண்டன் சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து முரீதீன்கள் கலந்துக் கொண்டனர்.






























































































































புகைப்படங்கள் - சல்மான் லண்டன்