Friday, March 29, 2013

துபாயில் புனித புர்தா ஷரீப் நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை 29ம் தேதி காலையில் புனித புர்தா ஷரீப் ஓதப்பட்டன... ஆன்மீக சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.