Thursday, April 21, 2011

சங்கைமிகு ஷெய்குனா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித திரு குடும்பத்தினருமாகிய அஹ்லேபைத் சங்கைமிகு இமாம் அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் உசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்


20/04/2011 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஜ்லிஸிற்கு வருகைப்புரிந்தார்கள்.


அவர்கள் மஜ்லிஸிற்கு வந்தபோது அனைத்து முரிதீன்களும் எழுந்து நின்று யாநபி பைத்(பாடல்)பாடிய வண்ணம் உற்சாகமாக வரவேற்றனர்.