இலங்கை வெலிகமையில் மீலாதுன்னபி பெருவிழா ஜனவரி 13 ம் தேதி காலை 9.00 மணிக்கு துவங்கியது.
இவ்விழாவிற்கு பல நாடுகளிலிருந்தும் முரீதுகள் கலந்தும் வெலிகமை நகர மக்களும் இலங்கை பல பாகங்களிலிருந்து பலரும் இன்னும் உலமாக்கள் இலக்கியறிஞர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
புகைப்படங்கள் - சல்மான் லண்டன்