Sunday, October 27, 2013

சங்கைமிகு ஷெய்கு நாயகம் திருச்சி விஜயம் 2013

அக்டோபர் 21-ம் தேதி மதியம் 3.00 மணிக்கு சங்கைமிகு ஷெய்கு நாயகம் திருச்சிக்கு வருகைப் புரிந்தார்கள். அவர்களை வரவேற்கும் முகமாக தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து முரிதீன்கள் திருச்சி விமான நிலையத்தில் ஒன்று கூடி அவர்களின் வருகையை ஆனந்த்துடன் எதிர் நோக்கி இன்புற்றார்கள்.