Saturday, September 28, 2013

துபாயில் தந்தை நாயகத்தின் கந்தூரி விழா

துபாய் சபையில் செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை காலை 08.30 மணிக்கு புர்தா ஷரீப் அதைத் தொடர்ந்து தந்தை நாயகத்தின் புனித விசால்தினம் கந்தூரி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் தந்தை நாயகத்தின் கஸிதா ஓதப்பட்டது.
அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கந்தூரி விழா துவங்கியது தந்தை நாயகத்தின் சிறப்புகளைப் பற்றி ஆன்மீக சகோதரர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார்கள்.
பகல் 12.00 மணிக்கு தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.





















புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரஹ்மான்