Monday, November 4, 2013

சங்கை மிகு செய்கு நாயகம் மதுக்கூர் விஜயம் – 2013


   
     சங்கை மிகு செய்கு நாயகம் மதுக்கூர்  விஜயத்தின் நான்காம் நாளான 02-11-2013 அன்று மாலையும் 03-11-2013 அன்று காலையும் எங்களின் ஆருயிர் சங்கை மிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான், ஷம்ஷீல் வுஜுத், ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்கள் முன்னிலையில் கலீபா M.முஹம்மது முஸ்தபா அவர்கள் மெய்ஞான பாடல்கள் பாட மஜ்லிஸ் ஆரம்பமாகி கேள்வி பதில் உரையாடலுடன், ஞான உபதேசங்கள் பெற்று இனிதே நிறைவடைந்தது 







இதில் மதுக்கூர் , மன்னார்குடி ,ஆழியூர் ,பேராவுரிணி ,அதிராம்பட்டினம் வழுத்தூர், பெரம்பலூர்  இன்னும் சில ஊர்  முரிதுகள் ,அஹபாபுகள் மகிழ்ச்சியுடனும்,உகப்புடனும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

தகவல் : வழுத்தூர் அப்துல் வஹாப் ஹக்கிய்யுல் காதிரிய்