Saturday, October 23, 2010

இராத்திபத்துல் காதிரிய்யா







துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் பிறை 14 லில் 21.10.2010 வியாழன் மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரியா ஓதப்பட்டது அதன் பின்

குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் விசால் தினத்தினை நினைவு கூறும்பொருட்டு அவர்களுக்காக கசீதாவும் ஒதப்பட்டது.
இந்நிகழ்சிக்கு அனைத்து முரீதுகளும் கலந்து சிறப்பித்தார்கள்.