Friday, October 2, 2009

நம்மைப் போன்ற மனிதரல்ல நாயகமே

நம்மைப்போன்ற மனிதரென- நீ
நாயகத்தை எண்ணாதே

இந்த பாடலை திண்டுக்கல் உசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி அவர்கள் எழுதி இஸ்லாமிய தமிழ் உலகில் புகழ்பெற்று விளங்கும் ஆன்மீப்பாடகர் இசைவேந்தர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடியுள்ள பாடல்.
தமிழ் இஸ்லாமிய உலகில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் வரவேற்ற பாடலின் கருத்துக்கு படங்களை இணைத்து மூவிப் பாடலாக இங்கே தந்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்.