Saturday, September 21, 2013

மௌலுது மஜ்லிஸ்

செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை காலை மன்னார்குடி வைத்தியர் அப்துல்மாலிக் இல்லத்தில் சுப்ஹான மௌலிது மற்றும் தந்தை நாயகத்தின் கஸிதா மஜ்லிஸ் மௌலானா மற்றும் கலீபா சகாபுதீன் முன்னிலையில் நடைபெற்றது   ஜூம்ஆ தொழுகைக்குப் பின் அனைவருக்கும் தப்ரூக் விருந்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நபிப்புகழ் பாடகர் சாகுல்ஹமீது பாடலும் கவிஞர் அத்தாவுல்லா அண்ணல் நபி (ஸல் அலை) அவர்களைப் பற்றிய கவிதையும் பாடினார்கள். ஆன்மீக சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.