Sunday, April 7, 2013

ஏப்ரல் மாதக்கூட்டம்

துபாய் சபையில் ஏப்ரல் மாதக்கூட்டம் 04/04/2013 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின் 8.45 மணிக்கு மௌலானாக்கள் முன்னிலையில் துவங்கியது. இம்மாதக் கூட்டத்தின் தலைவராக மதுக்கூர் எம்.எஸ்.அப்துல்வஹாப் ஹக்கியுல்காதிரி தலைமை வகித்தார்கள்.
கிராஅத் கோட்டைக்குப்பம் முகைதீன் ஹக்கியுல்காதிரி
ஏகத்துவப்பாடல் மதுக்கூர் நஜ்முதீன் ஹக்கியுல்காதிரி
ஏகாந்தப்பாடல் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி
ஏகாந்தப்பாடல் தமிழாக்கம் ஷேக்தாவூது ஹக்கியுல்காதிரி

நபிப்புகழ்பாடல் சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி

உரை நிகழ்த்துவது ஷேக்மைதீன் ஹக்கியுல்காதிரி

உரை நிகழ்த்துவது அமீர்அலி ஹக்கியுல்காதிரி
கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி உரை மற்றும் சபை செய்திகள் அறிவித்தார்கள்

மூத்த சகோதரர் மதுக்கூர் எம்.எஸ்.அப்துல் வஹாப் தலைமை உரை நிகழ்த்துகிறார். துபாய் சபையின் அவைமுன்னவராக ஷெய்கு நாயகம் அவர்களால் அறிவிக்கப்ட்ட செய்தியை இக்கூட்டத்தில் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அறிவித்தார்கள்.

ஹாஜாமைதீன் ஹக்கியுல்காதிரி
உரை நிகழ்த்துவது வைத்தியர் அப்துல்மாலிக் ஹக்கியுல்காதிரி

அவைமுன்னவராக நியமிக்கப்பட்ட சகோதரர் மதுக்கூர் எம்.எஸ்.அப்துல்வஹாப் அவர்களுக்கு சபையின் அனைவரின் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.