Sunday, April 21, 2013

நாகூரி (ரலி)அவர்களது உருஸ் கந்தூரி விழா

 கருணைக்கடல், குதுபுல்மஜீத், குத்புல் ஃபரீத், செய்யிது சதாத் செய்யிது அப்துல்காதிர் கஞ்ச ஷவாயி கஞ்சபஷ், ஷாகுல்ஹமீது மீரான் சாஹிபு காதிர் நாகூரி (ரலி)அவர்களது உருஸ் கந்தூரி விழா மீரான் சாஹிப் மௌலூதுடன் 19/04/2013 வெள்ளி மாலை மிக விமர்சையாக நடைப்பெற்றது.


 பாதுஷா நாயகம் நிகழ்ச்சியில் பலரும் கலந்து சிறப்பித்தார்கள் குறிப்பாக அமீரக சுன்னத் வல் ஜமாஅத் பேரவையிலிருந்து கீழக்கரை உபூர் காகா ஹமீதுரஹ்மான் காயல் சகோதரர் மற்றும் அபுதாஹிர் பைஜி அவர்களின் புதல்வர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 பாதுஷா நாயகத்தின் புகழ்பாக்களை கோட்டைக்குப்பம் முகைதீன் மற்றும் மதுக்கூர் சாகுல்ஹமீது பாடுகிறார்கள்




 கலீபா ஏ.பி.சகாபுதீன் பாதுஷா நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எடுத்து கூறினார்கள்
 நாகூர் பாதுஷா நாயகம் அவர்களின் கராமத் மற்றும் இன்றைய சூலலை மிகத் தெளிவாக எடுத்து கூறினார்கள் சையதுஅலி மௌலானா அவர்கள்
 அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரை ஹமீதுரஹ்மான் நாகூர் பாதுஷா நாயகத்தின் வரலாற்று சுவடுகளை சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினார்


புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரஹ்மான்