Tuesday, November 8, 2011

பாபம் தவிர்

சிலர் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாமனார், மாமியார், கணவர் செய்யக்கூடிய பெண் கொடுமை மிகப்பெரிய பாபமாகும். 
ஒருவன் ஓர் அநியாயத்தை செய்துவிட்டால் அவன் அந்த அநியாயத்தை 
அடைந்தே தீரவேண்டும்.

ஒருவருக்கு துன்பம் தரக்கூடிய பெரும்பாபமான காரியத்தை யாரும் கண்டிப்பாகச் செய்துவிடாதீர்கள்.
பிறருடைய மனதை புண்படுத்தக்கூடிய பெரும்பாபத்தைப்போல வேறு பாபம் உலகில் இலலை.

ஏழை விடும் கண்ணீர் கூறிய வாளைப்போல என்பதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் கூறியதை மனதில் கொண்டு ஏழைகளுக்கு அநியாயம் செய்து விடாதீர்கள். இதுதான் ஷிர்க்கோடு 
சேர்ந்த மிகக் கொடிய பாபம். மனம் நேர்மையிருந்தால்தான் ஒருவன் ஷிர்க்கை விட்டும் நீங்க முடியும். 

                                                              ---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
Thanks - Madukkur Sirajudeen