Saturday, October 15, 2011

தகைமை நிறைந்த தந்தை நாயகத்தின் கந்தூரி விழா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 14/10/2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு புர்தா ஷரீப் நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு திருமுல்லை வாசலில் நிறைந்திருக்கும் சங்கைமிக்க தந்தை நாயகம் இமாம் ஜமாலிய்யா யாசீன் மௌலானா அவர்களின் விசால் தின கந்தூரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில் மற்றும் தலைமை கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி அவர்களும் நடாத்தினார்கள்.









புர்தா நிகழ்ச்சிக்கு பின்னர் சங்கைமிக்க தந்தை நாயகம் ஜமாலிய்யா யாசீன் மௌலானா அவர்களின் விசால் தினமான கந்தூரி விழாவின் துவக்க உரை நிகழ்த்துகிறார் அதிரை எஸ்.சர்புதீன் ஹக்கியுல் காதிரி
கிராஅத் ஹையும் மௌலானா ஹக்கியுல் காதிரி அவர்கள்
மதுக்கூர் முஹம்மது தாவூது மற்றும் கொடிக்கால் பாளையம் ஹாஜா அலாவுதீன் ஹு வல்வுஜுது பாடலை பாடுகிறார்கள்.

கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி நபி புகழ் பாடுகிறார்
மன்னார்குடி ஷேக்தாவூது ஹக்கியுல் காதிரி வரவெற்புரை நிகழ்த்துகிறார்
தலைமை உரை நிகழ்த்தும் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி

நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி உரை




சென்னையிலிருந்து வருகைப் புரிந்திருக்கும் ஆன்மீக சகோதரர் ஹைதர் நிஜாம் ஹக்கியுல் காதிரி அவர்களுக்கு மௌலானாமார்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்துகிறார்கள்


ஹைதர்நிஜாம் உரை

கொடிக்கால் பாளையம் ஹாஜாஅலாவுதீன் ஹக்கியுல் காதிரி பாடுகிறார்

சகோதரர் காதர் சாஹிப் ஹக்கியுல் காதிரி உரை நிகழ்த்துகிறார்
மதுக்கூர் சிராஜிதீன் ஹக்கியுல் காதிரி பாடுகிறார்




மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி விழா நாயகரின் விலாயத்தைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

கிளியனூர் இஸ்மத் நன்றி உரை









இந்நிகழ்ச்சிக்கு தப்ரூக் சபையின் சார்பாக வழங்கப்பட்டது இதில் நூற்றுக்கனாகானோர் கலந்து விழாவை சிறப்பித்து அருள் பெற்று மனம் நிறைந்தார்கள்...

இந்நிகழ்ச்சிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக செயல்பட்ட மன்னார்குடி ஷேக்தாவூது, மதுக்கூர் அமீர்அலி, மதுக்கூர் அலிஅக்பர், முஹம்மது யூனூஸ், நத்தர்ஷா மற்றும் சபை அறை நண்பர்கள் அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக அனைவருக்கும் நன்றி!