Saturday, June 18, 2011

இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி





துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 16/06/2011 வியாழன் மாலை வெள்ளி இரவு மஹ்ரிப் தொழுகைக்குப் பின் இராத்திப்த்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன்றைய நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை அப்பாஸ் தப்ரூக் வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின் இஷா தொழுகை நடைபெற்றது.