இந்நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்தும் பலரும் வருகைப்புரிந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற உறுதுணை புரிந்தனர்.
நமது ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையிலிருந்து ஆன்மீகச் சகோதரர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்புமிகு கவிஞர்களை கௌரவிக்க கண்ணியமிக்க லால்பேட்டை நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் வருகைப்புரிந்து கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிந்தித்துபாரு புதிய இஸ்லாமிய தத்துவப்பாடல்கள் அடங்கிய ஒலி குருந்தகடு வெளியிடப்பட்டது.


























