Wednesday, October 13, 2010

அக்டோபர் மாதக்கூட்டம்




துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் அக்டோபர் மாதக்கூட்டம் 7.10.2010 வியாழன் வெள்ளி இரவு நடைப்பெற்றது.இந்நிகழ்சிக்கு பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மதுயூசுப் தலைமை தாங்கினார்.மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்சியில் சொற்பொழிவாற்றியவர்கள்

மன்னார்குடி ஷேக்மைதீன்,
அபுல்பஸர்,
அதிரை ஷர்புதீன்,
கிளியனூர் இஸ்மத்,
ஷேக்தாவுது,
அப்துல்மாலிக்,
அப்பாஸ் ஷாஜகான்,

ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மலேசியாவிலிருந்து முஹம்மது சாதிக் வருகை புரிந்தார்.
அவருடைய நண்பர்களையும் கௌரவப்படுத்தி வழியனுப்பப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.