Wednesday, September 22, 2010

துபையில் கஸிதத்துல் அவுனியா நிகழ்ச்சி



துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கஸிதத்துல் அவுனியா நிகழ்ச்சி சென்ற 19.09.2010 அன்று முதல் செப்டம்பர் 24ம்தேதி வரையில் தினம் இஷா தொழுகைக்கு பின்னர் ஓதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கண்ணியமிக்க மௌலானாமார்கள், சபையின் நிர்வாகிகள், அங்கத்தினர்கள் அனைவரும் இதில் கலந்து சிறப்பிக்கின்றனர்.