Friday, September 24, 2010

இராத்திபத்துல் காதிரியா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் பிறை 14 லியாழன் வெள்ளி இரவு இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.




மதுக்கூர் சபையில் வியாழன் வெள்ளி இரவு இராத்திபத்துல்காதிரிய்யா வளநாடு அக்பர் ஹக்கியுல்காதிரி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் கலீபாமார்கள் மற்றும் மதுக்கூர் சுன்னத்வல் ஜமாஅத்தினர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

-தகவல் முஹம்மது இத்ரீஸ் மதுக்கூர்