Friday, February 12, 2010

புனித புர்தா நிகழ்ச்சி


துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் மாதாந்திர புனித புர்தா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைப் பெற்றது.நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.