Friday, November 27, 2009

தியாகத் திருநாளின் நல் வாழ்த்துக்கள்...

இன்று காலை ஏழு மணிக்கு ஈத் பெருநாளின் தொழுகையை முடித்துக் கொண்டு காலை 8.30 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி துவா செய்தார்கள்.
பெருநாளின் வாழ்த்துக்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.