Monday, November 2, 2009

புனித இராத்தீபு நிகழ்ச்சி



துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 1.11.2009 ஞாயிறு மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சியும் ,
குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாசீன் மௌலானா அல்ஹாஷிமிய்(ரலி) அவர்களின்

45வது கந்தூரிவிழா எதிர்வரும் 4.11.2009 அன்று பிறை 17ல் நடைபெற உள்ளதால் அவர்களின் புகழ்மாலையும் ஒதப்பட்டது.
இன் நிகழ்ச்சியில் மௌலானா மார்களும் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன்நிகழ்ச்சிக்கு பின் இஷாத் தொழுகை அங்கே நடைப்பெற்றது.