Wednesday, October 21, 2009

பன்னிரெண்டு நாளிதே பாடல்

"பன்னிரெண்டு நாளிதே"-
பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை மிக அழகாக பொருள்பட எழுதி உள்ள பாடல் இது...நீளமான பாடலாக இருப்பதால் யூடிப்பில் அப்லோட் ஆக மறுக்கிறது...
இந்தப்பாடலை இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள் எழுதி உள்ளார்கள்.
இதைப்பாடியவர்கள் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி அவர்களும் எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி (ஆலிம்புலவர்)அவர்களும் இணைந்து பாடியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப்பாடல் பிரபலமாகிவருகிறது...