Friday, September 25, 2009

நம்மைப்போன்ற மனிதரல்ல நாயகமே...

"நம்மைப்போன்ற மனிதரென-
நீ நாயகத்தை என்னாதே
பொய்மையும் உண்மையும்
நன்மையும் தீமையும்
பொதுவென்று சொல்லாதே
அல்லாஹ்வின் தூதரை நீ
அறியாமல் பேசாதே
ஆகாத பழித்தேடி
அடிவாங்கி சாகாதே".........

இந்தபாடலை எழுதியவர்
திண்டுக்கல் ஆலிம் புலவர் உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி

இசைவேந்தர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி பாடிய பாடலை பாடியுள்ளார்.

ஆடியோ பாடலை படங்களுடன் வீடியோ படுத்தி உள்ளேன்...கேட்டு மகிழுங்கள்...