Friday, August 21, 2009

இசையில்லா சங்கீதம்

இஸ்லாமிய பாடகரான அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடிய புதிய பாடல்.
பெருமானார் (ஸல்) அலை அவர்களை பற்றியும் ஞானமறிந்தால் அதன் பயனைப் பற்றியும் அந்த பாடலின் சுருக்கமான கருத்தாகும்.
இலங்கை வெலிகமையில் இமாம் ஸய்யது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் அவர்களின் முன்னிலையில் இந்தப் பாடல் அரங்கேற்றப் பட்டது.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
இந்தப் பாடலை எழுதியவர் கிளியனூர் இஸ்மத்.