Monday, August 5, 2013

புர்தா மஜ்லிஸ் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

 துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஆகஸ்ட் 02 வெள்ளிமாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் புர்தா மஜ்லிஸ் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முஹிப்புல் உலமா மஃஹ்ரூப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அனைவருக்கும் சிறப்பான இஃப்தாரை கீழக்கரை காதர் ஷாகிப் வழங்கினார்.





புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரஹ்மான்