Sunday, August 18, 2013

ஆகஸ்ட் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஆகஸ்ட் மாதக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் ஏ.என்.எம்.யூசுப் தலைமை வகித்தார்.
கூட்டத்தின் துவக்கமாக கோட்டைக்குப்பம் முகைதீன் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். நபிப்புகழ் பாடலை மதுக்கூர் ஹாஜாமைதீனும் ஞானப்பாடலை பேராவூரணி ஜெகபர் சாதிக் பாடினார்.
தலைமை உரை A.N.M.யூசுப் நிகழ்த்த அதைத் தொடர்ந்து சையதுஅலி மௌலானா உரை நிகழ்த்த அமீர்அலி மற்றும் கிளியனூர் இஸ்மத் நிறைவாக கலீபா A.P.சஹாபுதீன் உரையுடன் இம்மாதக் கூட்டம் தௌஃபா பைத்துடன் நிறைவுபெற்றது.



 



புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரஹ்மான்
முதுவை அஹமது ஹிம்தாதுல்லாஹ்