Saturday, July 6, 2013

மாதாந்திரக் கூட்டம்

துபாய் சபையில் சூலை மாதக்கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு அப்பாஸ் ஷாஜகான் தலைமை வகித்தார்.
கிராஅத் மற்றும் ஞானப்பாடல் மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி
நபிபுகழ் பாடல் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி

தலைமை உரை அப்பாஸ் ஷாஜகான் ஹக்கியுல்காதிரி
ரமளான் சிறப்புரை ஷேக்மைதீன் ஹக்கியுல்காதிரி
மதரஸா வளர்ச்சி மற்றும் இந்திய விஜயத்தைப் பற்றிய உரை கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி
இந்திய விஜய உரை அப்துல்மாலிக் வைத்தியர் ஹக்கியுல்காதிரி
சிறப்புரை கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி

கவிஞர் அத்தாவுல்லாஹ் ஹக்கியுல்காதிரி எழுதிய நீலநதிப்பூக்கள் நூலைப் பற்றியும் சங்கைமிக்க வாப்பா நாயகம் கவிதைகளைப்பற்றியும் உரை நிகழ்த்தினார்

நிறைவாக தௌஃபா பைத்துடன் இனிதே நிறைவடைந்தது மாதக்கூட்டம்.

புகைப்படங்கள்
அகமது ஹிம்தாதுல்லாஹ்
மற்றும்
அதிரை அப்துல்ரஹ்மான்