Sunday, July 28, 2013

புனித பதுரு சஹாபாக்களின் புகழ் தினம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நோன்பு பிறை 17 புனித பதுரு சஹாபாக்களின் புகழ்தினத்தை சங்கை செய்து அவர்களின் பெயரில் திருக்குர்ஆன் ஓதி ஹதியாஃ செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக உலமாக்கள் மற்றும் புரவலர்கள் ஆன்மீக சகோதரர்கள் ஈமான் அமைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



















புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரஹ்மான்
முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்