துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் வெள்ளிக்கிழமை 13/05/2011 அன்று காலை 9.00 மணிக்கு
கருணைக்கடல் குதுபுல்மஜீத் குத்புல் ஃபரீத் செய்யிது சதாத் செய்யிது அப்துல்காதிர் கஞ்ச ஷவாயி கஞ்சபஷ் ஷாகுல்ஹமீது மீரான் சாஹிபு காதிர் நாகூரி (ரலி)அவர்களது உருஸ் கந்தூரி விழா மீரான் சாஹிப் மௌலூதுடன் மிக விமர்சையாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியை அடியக்கமங்கலம் முஹம்மது ரியாஸ் குழுவினர் மற்றும் சபை அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடியோ - அதிரை அப்துல்ரஹ்மான்