Friday, October 29, 2010

சிங்கப்பூரில் புனித கந்தூரிவிழா

சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 24.10.2010 ஞாயிறு திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்குப் பின்
குத்புல் பரீத் சங்கைமிகு யாசீன் மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் புனித விசால்தின கந்தூரிவிழாவினை மிக விமர்சையாக ஆன்மீக சகோதரர் சம்சுல் மற்றும் அப்பாஸ் அவர்களில் இல்லத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்தியா கொடிக்கால்பாளையத்திலிருந்து கேபிஎம்.பசீர்ஹகமது கலந்து தந்தைநாயகத்தின் வரலாற்று சிறப்புகளை பேசினார்.

நிர்வாகத்தலைவர் நிஜாமுதீன் தலைமையில் மற்றும் சுபுஹான், சாதிக் இன்னும் ஆன்மீகச் சகோதரர்கள் கலந்து அருளைப்பெற இவ்விழாவை சிறப்பித்தார்கள்
இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது