இவ்விழாவிற்கு கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்கள் தலைமைத் தாங்கினார்கள்.
கஸிதத்துல் அவுனிய்யா ஓதப்பட்டது.
இவ்விழாவில் கலீபாக்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
கலீபா ஹபிபுல்லாஹ் ஹக்கியுல்காதிரி,
கலீபா அப்துல்காசிம் ஹக்கியுல்காதிரி,
கலீபா தியாகி சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி,
கலீபா முஹம்மது காலீது ஷா ஹக்கியுல்காதிரி,
கலீபா உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி,
கலீபா அட்வகேட் லியாகத்அலி ஹக்கியுல்காதிரி,
கலீபா மதுரை உமர் ஹக்கியுல்காதிரி,
மற்றும் தளபதி இராவுத்தர்
இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.பல ஊர்களிலிருந்தும் முரீதுகளான ஆண்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.







தகவல் - முஹம்மது இத்ரீஸ் மதுக்கூர்