Saturday, September 13, 2014

50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மௌலானா (ரலி) அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமர்களின் 50ஆவது கந்தூரி விழா மிக விமர்சையாக  நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கம்

பர்ஸன்ஸி மௌலிது 
50ம் ஆண்டு பொன்விழா சிறப்பு மலர் வெளியீடு
இறையருட்பா இசைத்தட்டு வெளியீடு
தந்தை நாயகத்தைப் பற்றிய சிறப்பான உரை  நிகழ்த்திய மௌலவி ஹாபிழ் எம்.ஷேக்அப்துல்லாஹ் ஜமாலிய் எம்.ஏ. அவர்கள்
மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யா 

திருமுல்லைவாசல் திருவிழாக் கோலம்  அணிந்து திளைத்திருந்தது

 தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் ஆன்மீக சகோதரர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து அருளையும் ஆசியையும்  ஈருலக நன்மைகளை பெற்றுச் சென்றனர்.

அனைவருக்கும் புனித கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

50ம் ஆண்டு கந்தூரி விழா நம் வாழ்வின் பொன்விழா!